வெள்ளி, 1 அக்டோபர், 2010

இப்படி இருந்தால் எப்படி இருக்கும் இந்தியா?

அரசியல்வாதிகள் M.L.A அல்லது M.P யாக பதவி ஏற்றா பின்பு தொடர்ச்சியாக பதவி்யில் இருப்பதாக கூட கணக்கில் எடுத்து கொண்டு அவர்களின் சம்பளத்தினை கணக்கெடுத்து மிதம் உள்ள சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக